வலம்புரி கவிதா வட்டத்தின் 18வது பௌர்ணமி கவியரங்கு நிகழ்வு

லம்புரி கவிதா வட்டத்தின் 18வது பௌர்ணமி கவியரங்கு நிகழ்வு எதிர்வரும் 31..07.2015 வெள்ளி காலை 10.00 மணிக்கு கொழும்பு-12. குணசிங்கபுர அல் ஹிக்மா கல்லூரியில் கவிஞர் சங்கர் கைலாஷின் தலைமையில் நடைபெறும்.

இக்கவியரங்கில் கலந்துக் கொண்டு கவிதை பாட விரும்புவோர் வகவத் தலைவர் என். நஜ்முல் ஹுசைன்(0714929642) செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதின்(0777388149) ஆகியோருடன் தொடர்புக் கொள்ளவும்.

இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்டு கவியரங்கை சிறப்பிக்குமாறு வகவம் வேண்டுகோள் விடுக்கிறது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -