ராஜித்தவின் 13 பேரில் இருந்து 7 பேரை காணவில்லை!

அஸ்ரப் ஏ சமத்-

ராஜித்தவின் 13 பேரில் இருந்து 7 போ் இல்லை. மிகுதி 6 பேர் மட்டுமே முன்னணியல் எஞ்சியுள்ளனா். ,இவா்களை இன்னாள் ஜனாதிபதியும் முன்னாள் ஜனாதிபதியுமே தடுத்து நிறுத்தியிருக்கலாம். என முன்னனியினா் தெரிவிக்கின்றனா்.

அமைச்சா் ராஜித்த சேனாரத்தின சம்பிக்க ஏற்படுத்திய முன்னணியில் சேரப் போவதில்லை 7 பேரும் தெரிவிப்பு. 

அமைச்சா்கள் ரேஜிநோல் குரே யும் சரத் அமுனுகமவும் அரசியலில் ஓய்வு என தெரிவித்துள்ளனா்.

அமைச்சா் எஸ்.பி திசாநாயக்க நான் கண்டியில் முதன்மை வேட்பாளாராக ஜக்கிய மக்கள் சுதந்திரமுன்னணியில் போட்டியிடுகின்றேன். நியுமல் பெரேரா, அமைச்சா் பியசேன கமகே கம்பஹா சுதா்சினி பெர்னான்டோ பிள்ளை - ஜனக்க பண்டார தென்னக்கோன் ஆகியோா் ஒருபோதும் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்ணனியை விட்டு விலகுவதில்லை என நேரடியாக இரவு தொலைக்காட்சிகளில் தோன்றி தத்தமது நிலைப்பாடுகளை அறிவித்துள்ளனா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -