எஸ்.அஷ்ரப்கான்-
சகோதரர்களே நன்மை பெற அரிய சந்தர்ப்பம். ஐயங்கேணி பிரதேசத்தில் ஒரு ஏழையின் வீடு அந்த வீட்டினுள் நுழைந்தால் வானமே சாட்சி சொல்லும். ஸக்காத் நிதியத்தினால் அஸ்த்திவாரம் போடப்பட்டுள்ளது. இதை செய்வதற்கு வசதியின்மையால் அவ் ஏழைக்குடும்பம் உங்களிடம் உதவிக்கரம் நீட்டுகிறார்கள். அந்தக் குடும்பம் நிம்மதியாக வாழ அல்லாஹ் உதவி புரிவானாக....!
தொடர்புகளுக்கு:
ஐயங்கேணி பிரதேச பள்ளிவாயல் தலைவருடன் தொடர்பு கொள்ள முடியும்.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -