தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி அதன் சின்னத்தினை உத்தியோக பூர்வமாக வெளியிட்டுள்ளது!

அஹமட் புர்ஹான் -

டந்த சில வருடங்களாக துரித வளர்ச்சியடைந்து வரும் தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி அதன் சின்னத்தினை இன்று உத்தியோக பூர்வமாக வெளியிட்டுள்ளது.

(ஒட்டகம்) சின்னத்தை தமது கட்சியின் சின்னமாக அறிவித்துள்ள தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி எதிர்வரும் காலங்களில் சகல தேர்தல்களிலும் களமிறங்க தயாராகிவருவதாகவும், இலங்கை வாழ் தமிழ், முஸ்லிம்,சிங்கள,கத்தோலிக்கர் என சகல சமூக மக்களையும் உள்ளடக்கிய கட்சியாக புனரமைத்து எதிர்வரும் காலங்களில் நாட்டின் ஒற்றுமைக்கும், 

இறயான்மைக்கும் பலமாக அமைவதுடன் சிறந்த பொருளாதாரத்தையும், அவிபிருத்தியையும், சமுகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும், அரசியல் சித்தாந்த விழிப்புணர்வையும் நாட்டில் ஏற்படுத்த அக்கட்சி அர்ப்பணிப்புடன் முயற்சிக்க போவதாகவும், சகல சமூகங்களில் இருந்தும் சமூக பற்றும் ,ஆர்வமும் கொண்ட புத்திஜீவிகளையும், கல்விமான்களையும் சகல பிரதேசங்களில் இருந்தும் தெரிவு செய்து களமிறக்கப் போவதாகவும் அக்கட்சி தனது ஊடக அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -