மலசலக்குழிக்குள் விழுந்து நால்வர் மரணம்

லசலக்குழிக்குள் விழுந்து நால்வர் மரணமடைந்த சம்பவமொன்று ரம்புக்கன பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

மலசலக்குழிக்குள் பெண்ணொருவர் விழுந்துள்ளார். அவரை காப்பாற்றுவதற்கு மூன்று பேர் குழிக்குள் இறங்கியுள்ளனர்.  அம்மூவராலும் வெளியே வர முடியாததால் அந்த நால்வரும் மரணமடைந்துவிட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -