சிறுபான்மையினக்கட்சிகளின் பிரதிநிதிகள் மீண்டுமொரு அவசரப் பேச்சுவார்த்தை!

ஏ.ஆர்.ஏ.ஹபீஸ்-
ரசியலமைப்பின் சர்ச்சைக்குரிய உத்தேச 20ஆவது திருத்தத்தம் தொடர்பில் சிறுபான்மையினக்கட்சிகளினதும், சிறிய கட்சிகளினதும் பிரதிநிதிகள் மீண்டுமொரு சுற்று அவசரப் பேச்சுவார்த்தையை ஞாயிற்றுக்கிழமை (14) இரவு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தாரூஸ்ஸலாம் தலைமையகத்தில் நடைபெற்றது.

அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிசாட் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் எம்.ரீ.ஹஸனலி, பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் திஸ்ஸ வித்தாரன, டக்ளஸ் தேவானந்தா, விஜித ஹேரத், மேல் மாகாண சபை உறுப்பினர் மனோ கணேசன், ஆனந்த மானமடு, சரத் மனமேந்திர, குமரகுருபரன் ஆகியோர் உட்பட இன்னும் சிலர் கலந்து கொண்டு மிகவும் காட்டமான கருத்துக்களையும், விமர்சனங்களையும் தெரிவித்தனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -