ஏறாவூர் அல்-அஸ்ஹர் வித்தியாலயத்துக்கு 5 மில்லியனில் முதலமைச்சரால் நூலகம் அமைப்பு!

றாவூர் அல்-அஸ்ஹர் வித்தியாலயத்திற்கு நூலகம் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.ஏ.எம்.கலீல் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், கெளரவ அதிதியாகக் கலந்து கொண்ட கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் மற்றும் வலயக் கல்விப்பணிப்பாளர் சேகுஅலி ஆகியோருடன் பலரும் கலந்து கொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -