மஹிந்த வாக்கு வங்கியின் 30 %சதவீத வாக்குகள் ஐக்கிய தேசிய கட்சி வசம்...!

அஷ்ரஃப் சமத்-

டந்த கலங்களில் ஐக்கிய தேசிய கட்சியை விட்டு சென்ற அரசியல்வாதிகளை மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியில் இணைத்துக்கொள்ளவோ அவர்களுக்கு ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட வாய்ப்பளிக்கபட மாட்டது என ஐக்கிய தேசிய கட்சி சிரேஷ்ட உறுப்பினரும் பொருந்தோட்டதுறை அமைச்சருமான லக்ஸ்மன் கிரியல்ல குறிப்பிட்டார்.

இன்று தென்னை பயிர் செய்கை சபை தலைவர் ஹிதாயத் சத்தார் அவர்கள் ஏற்பாட்டில் கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அவர் மேலும் கருத்து வெளியிடுகையில் இன்று சுதந்திர கட்சி உறுப்பினர்கள் பலர் எம்மோடு இணைந்துகொள்ள கேட்கின்றனர்.

மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இம்முறை தேர்தலில் போட்டியிட்டால் அவருக்கு கடந்த தேர்தலில் கிடைத்த வாக்குகளில் முப்பது சதவீதமான வாக்குகள் ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைக்கும் என கருத்துகணிப்புகள் வெளியாகியுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -