அரச நிறுவனங்களுக்கு இலவச WiFi வலயங்கள்!

விரைவில் அரச நிறுவனங்களில் இலவச WiFi வலயங்களை ஏற்படுத்தவுள்ளதாக, தகவல் தொடர்பாடல் மற்றும் தொழிநுட்ப முகவர் நிலையம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் விரைவில் இந்த சேவை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அரச நிறுவனங்களில் சேவையை பெற்றுக்கொள்ளும் பொதுமக்களும் இந்த சேவையை பெற்றுக்கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்த இலவச WiFi சேவை, ஏற்கனவே ரயில் நிலையங்கள், பொது இடங்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பொது இடங்களில் இந்த சேவை அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.ச
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -