வாதுவ இராணுவ விடுதியில் மது விற்பனை செய்வதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரணை செய்யுமாறு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா பணித்துள்ளார்.
இராணுவ பொலிஸாருக்கு இராணுவத் தளபதி இவ்வாறு பணித்துள்ளார்.
அவ்வாறு சட்டவிரோத செயல் நடைபெற்றிருக்குமாயின் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுக் கொடுக்குமாறு இராணுவத் தளபதி கேட்டுக் கொண்டுள்ளார்.
ச
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -