தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் பிளவு!

மிழ் தேசிய கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்யும் விடயத்தில், பிளவு ஏற்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. 

கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரனை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்வதில் இலங்கை தமிழரசு கட்சி மாத்திரமே தடையாக இருப்பதாக சுரேஸ் பிரேமசந்திரன் கூறியுள்ளார். 

மேலும் பங்காளிக் கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் கடந்த வாரம் இடம்பெற்றிருந்த போது, அதற்கும் இலங்கை தமிழரசு கட்சி பங்குபற்றி இருக்கவில்லை என்று குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.ச
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -