சோமவன்ஸ சீலாரத்ன தேரருடன் கூட்டணியை ஏற்படுத்த இணக்கம்!

ஜே.வி.பியின் முன்னாள் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க, ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்லே சீலாரத்ன தேரருடன் கூட்டணியை ஏற்படுத்த இணங்கியிருப்பதாக அந்த கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீலாரத்ன தேரரும், சோமவன்ஸ அமரசிங்கவும் எதிர்வரும் பொதுத் தேர்தல் மற்றும் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து அண்மையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது கூட்டணியை ஏற்படுத்துவது தொடர்பான சீலாரத்ன தேரர் முன்வைத்த யோசனைக்கு அமரசிங்க இணக்கம் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தமது கட்சியில் இணைந்து கொள்ளுமாறு சீலாரத்ன தேரர் இதற்கு முன்னர் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.ச
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -