இந்திய நிகழ்வில் சுகாதார இராஜங்க அமைச்சர் கலந்து கொண்டார்!

ஊடகப் பிரிவு-

தென்னிந்திய மாநிலம் கேரளாவில் நடைபெற்ற ஆஸ்ரர் மெடிசிற்றி நிறுவனத் திறப்பு விழா வைபவம் முன்னாள் இந்திய ஜனாதிபதி கலாநிதி ஏ.கே.பி.அப்துல் கலாம் தலைமையில் நடைபெற்றது. 

இலங்கையி்ன் சாா்பில் சுகாதார சுதேச வைத்தியத் துறை இராஜாங்க அமைச்சர் எம்.ரீ.ஹஸனலி விசேட அதிதியாக கலந்து கொண்டார்.

இவ் விழாவில் கேராள முதலமைச்சர் உம்மன் சான்டி உட்பட சர்வதேச நாடுகளைச் சேர்ந்த பிரமுகர்களும் தென்னிந்திய மாநில அமைச்சர்களும் கலந்து கொண்டனர். 

ஹஸனலி உரையாற்றுவதையும் அதிதிகளுடன் காணப்படுவதையும் படங்களில் காண்க.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -