றியாஸ் ஆதம்-
கிழக்கு மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியின் உதைபந்தாட்ட போட்டி எதிர்வரும் 2015.05.30 சனிக்கிழமை அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்திலும் ஹொக்கி சுற்றுப்போட்டி 2015.05.31 ஞாயிற்றுக்கிழமை காரைதீவு பொது விளையாட்டு மைதானத்திலும் நடைபெறவுள்ளது.
அன்றைய தினங்களில் நடைபெறவுள்ள இப்போட்டிகள் ஆண்கள் பெண்கள் என இரு பிரிவுகளாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -