அமெரிக்காவில் இலங்கையர் சுட்டுக் கொலை: சந்தேகநபர் கைது!

மெரிக்காவில் வீட்டு உபயோகப்பொருள் கடை உரிமையாளராக இருந்த 52 வயதான மேதானந்த குருப்பு என்ற இலங்கையர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சன்லெர் கெய்ல் வென்டீஸ் என்ற 19 வயது நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

ஏப்ரல் 28ஆம் திகதி குறித்த கடைக்குள் முகமுடிந்த அணிந்த இருவர் சென்று குருப்பு மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். சிசிரிவி கமராவில் இவர்களின் முகம் பதிவாகியுள்ளது. 

துப்பாக்கிதாரிகளிடம் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள குருப்பு பல முயற்சிகள் எடுத்த போதும் துப்பாக்கிதாரிகள் அவரை மார்பில் சுட்டுக் கொலை செய்தனர்.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -