ஆறாவது மாடியில் இருந்து விழுந்து ஒருவர் பலி!

மினுவங்கொட தேவல பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் கட்டிடம் ஒன்றில் இருந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். 

கட்டிடத்தின் ஆறாவது மாடியில் இருந்து விழுந்தே இவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

பொலன்னறுவை - மெதிரிகிரிய பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய ஒருவரே இவ்வாறு மாடியில் இருந்து விழுந்துள்ளார். 

சடலம் கம்பஹா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -