கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளித்த மாகாண சபை உறுப்பினர்களுக்கு அமைச்சர் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஹிருனிகா பிரேமச்சந்திரன், அசாத் சாலி, மனோ கணேசன், பிரசன்ன சொலங்காரச்சி ஆகியோருக்கு அமைச்சர் பிரிவுப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை அமைச்சர்களுக்கும், அமைச்சரவையற்ற அமைச்சர்களுக்கும், தேவை கருதி சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -