ஜனாதிபதி யாழ்ப்பாண விஜயம் வரவேற்கப்பட வேண்டியது -வீ.ஆனந்தசங்கரி

னாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் யாழ்ப்பாண விஜயம் வரவேற்கப்பட வேண்டியது என தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சி தெரிவித்துள்ளது.

எந்தவிதமான பதவி அதிகாரத்தையும் பயன்படுத்தாது நேரடியாக தாமே சென்று பாடசாலை மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து ஆராய்ந்து, குடும்பத்தினருக்கு இரங்கல் செலுத்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பண்பு பாராட்டுக்குரியது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள் எவரையேனும் அனுப்பி இரங்கல் தெரிவித்திருக்க முடியும் என்ற போதிலும் அவர் நேரடியாகவே சென்றமை வரவேற்கப்பட வேண்டியது என ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

அண்மைய ஆண்டுகளில் இடம்பெற்ற மிக மோசமான குற்றச் செயல் இதுவெனக் குறப்பிட்டுள்ளார்.ச
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -