ஜனாசா அறிவித்தல்!

பாறுக் ஷிஹான்-
யாழ்ப்பாணம் ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரும், முஹம்மதியா ஜூம்மா பள்ளிவாலின் நிர்வாகத் தலைவருமான சுல்தான் அப்துல் காதர் முபீனின் மனைவி பஸ்மினா இன்று இறையடி சேர்ந்தார்.

இன்னாலில்லாஹி வஹின்னா இலைஹி ராஜீஊன்.

அன்னார் யாழ் மாநகர சபை முன்னாள் பிரதிமேயர் முஹம்மது அப்துல் காதர் சுல்தான், அப்துல் காதர் மெக் ஷா சுபைத்தாவின் அன்பு மருமகளும், ஜூலைனா, மகீனா, மிஹ்லார், மர்ஹூம்களான மஃசூத், ஜௌபர் ஆகியோரின் மச்சியும், முஹம்மது பஷீர், சப்ரின் ஆகியோரின் சகோதரியும், ஆயிஷாவின் மச்சியும் ஆவார்.

அன்னாரின் ஜனாசா இன்ஷா அல்லாஹ் இன்று இரவு 10 மணிக்கு யாழ் சின்னப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். றி

தொடர்புகளுக்கு-
முஹ்தார்-0772546353,
சுபுஹான்-0771738050,
முபீன்-0777281031.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -