நூறு நாளில் நல்லாட்சி நடைபெற்றது எனில் அது பொய்!

நூறுநாளில் நல்லாட்சி இடம்பெற்றதாக கூறப்படுமாயின் அது உலக அரசியல் வரலாற்றில் கூறப்படும் பாரிய பொய் என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா தெரிவித்துள்ளார். 

கொழும்பு பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் ​போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

கடந்த தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மீண்டும் தேர்தலில் போட்டியிட தான் எதிர்ப்பு வௌியிட்டதாகவும் மைத்திரிபால சிறிசேனவுக்கே தான் வாக்களித்ததாகவும் அவர் இங்கு மேலும் குறிப்பிட்டுள்ளார். 

நல்லாட்சியின் முக்கிய விடயம் சட்டத்தின் படி செயற்படும் நிர்வாகம் என்பதே எனவும் எனினும் பிரதமர் நியமனம் அதற்கு முரண்படுவதாகவும் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -