எம்.வை.அமீர் -
மருதமுனை பொது நூலகத்தில் பாரிய குறையாக இருந்த சமூக வளநிலையம் குறித்த நூலகத்தின் மேல்தளத்தில் ஆசியான் மன்றத்தின் அனுசரணையில் கொய்க்கா நிறுவனத்தின் சுமார் எட்டு லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புணரமைக்கப்பட்டு வருகின்றது.
குறித்த புணரமைப்புப் பணிகளை ஆசியான் மன்றத்தின் உள்ளூர் பொருளாதார ஆட்சி செயற்திட்டத்தின் நிகழ்ச்சித்திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத் அவர்கள் 2015-05-04ல் பார்வையிட்டார்.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -