விளையாட்டுத்துறை அமைச்சின் முன்னாள் செயலாளரிடம் விசாரணை!

விளையாட்டுத்துறை அமைச்சின் முன்னாள் செயலாளர் மேஜர் ஜெனரல் நந்த மல்லவராச்சி விசேட நிதி மோசடி பொலிஸ் பிரிவு விசாரணை பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அவர், விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளராக இருந்தபோது 39 மில்லியன் ரூபாய் நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, நந்த மல்லவராச்சி, சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளராகவும் இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவராகவும் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது. ச
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -