கிழக்கு மாகாண நிலமைகளை முதலமைச்சரிடம் கேட்டறிந்த அமெரிக்கத்தூதுக் குழுவினர்!

கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பற்றி கேட்டறிய இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தைச் சேர்ந்த மைக் ரீட் குழுவினர் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமதை அவரின் காரியலயத்தில் சந்தித்தனர். 

குறிப்பிட்ட சந்திப்பின்போது கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமதுடன், உள்ளூர் போக்குவரத்து பிரதி அமைச்சர் எம்.எஸ்.தெளபீக், மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.அஸீஸ், கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரி.நிஷாம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
sa


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -