கம்பளை பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கைது!

ஹ இகல பிரதேச சபையின் முன்னாள் தலைவர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் இரு பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினராக முன்னாள் பிரதேச சபைத் தலைவர் மீது கம்பளை பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக கம்பளை உதவி பொலிஸ் அதிகாரிக்கு முறைப்பாடு செய்யப்பட்டது. 

அதன்படி மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பொலிஸ் பரிசோதகர் மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -