விடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரித்த 5 நெதர்லாந்துப் பிரஜைகள் சிறையில்!

லங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஐந்து நெதர்லாந்துப் பிரஜைகளுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 19 மாதங்கள் மற்றும் 75 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. 

இவர்கள் 43 - 60 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது. 

மேலும் குறித்த ஐவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களாக இருந்தனர் என்றும், 2003ஆம் ஆண்டுக்கும், 2010ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், தீவிரவாத அமைப்புக்கு நிதி சேகரித்தனர் என்றும், குற்றம்சாட்டப்பட்டு மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளனர். 

நிதியுதவி வழங்க மறுத்தவர்களை அச்சுறுத்தியதாகவும், சட்டவிரோதமான சீட்டிழுப்புகளை நடத்தியதாகவும், நீதிமன்றம் இவர்கள் மீது குற்றம்சாட்டியுள்ளது.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -