சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் 39000 பேருக்கு நிரந்தர நியமனம்!

39 ஆயிரம் சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தலைமையில் நியமனம் வழங்கும் வைபவம் இன்று (31) இடம்பெறவுள்ளதாக சிவில் பாதுகாப்பு சேவை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்திர ரட்ண பல்லேகம தெரிவித்துள்ளார்.

சிவில் பாதுகாப்பு சேவையாளர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவை பெற்றுக் கொடுக்குமாறு முன்வைக்கப்பட்டிருந்த கோரிக்கை,நிரந்தர நியமனத்தினூடாக முழுமையாக நிறைவேற்றப்படுவதாகவும் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -