ஒலுவில் அல் -மத்ரத்துல் மின்னாவின் மறை ஓதிய மலர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு!

ஜே.வஹாப்தீன்-

லுவில் அல் -மத்ரத்துல் மின்னாவின் மறை ஓதிய மலர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு ஒலுவில் அந்நூர் பள்ளிவாசல் வீதி முற்ற வெளியில் முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் MA மீராலெவ்வை JP தலைமையில் நேற்று நடைபெற்றது. 

பிரதம அதிதியாக வெலிகம அல்பாரி அரபுக் கல்லூரியின் அதிபர் மௌலவி AR.அப்துர்ரஹ்மான், மற்றும் கௌரவ அதிதிகளாக அட்டாளைச்சேனை உதவித் தவிசாளர் AL அமானுள்ளா, பொறியியலாளர் IL ஹைதர் அலி RMமற்றும் அதிபர்களான SMBM அறூஸ்,AL ஜௌபர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் குறிகிய காலத்துக்குள் அல் குர்ஆனை ஓதி நிறைவு செய்த மாணவர்கள் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -