மஹிந்த விசாரணை ; கவனமாக செயற்பட்டிருக்கலாம்-வசந்த சேனாநாயக்க

முன்னாள் ஜனாதிபதியை லஞ்சம், ஊழல் மற்றும் மோசடி விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கும் விடயத்தில் மிகவும் கவனமாக செயற்பட்டிருக்கலாம் என பிரதியமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி போன்ற முக்கியமான நபர்களை லஞ்ச ஆணைக்குழுவிற்கு அழைக்கும் போது உறுதிப்படுத்தக் கூடிய சாட்சியங்கள் இருக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பழிவாங்கும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தால், அதனை தாம் ஏற்றுக்கொள்ள போவதில்லை எனவும் வசந்த சேனாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -