ஸ்ரீலங்கா மீடியா பௌன்டேசனின்,மாதாந்த அமர்வு எதிர் வரும் 6ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறுமென அமைப்பின் செயலாளர் முபாறக் மஜீத் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாளிகாவத்தை இஸ்லாமிய நிலையத்தில் மாலை 5 மணிக்கு மேற்படி கூட்டம் அமைப்பின் தலைவர் சட்டத்தரணி கௌசுல் அமீன் தலைமையில் நடைபெறும். மீடியா பௌன்டேசனின் அங்கத்தவர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படியும் புதிதாக இணைய விரும்பும் அங்கத்தவர்களும் கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -