சிக்கினார் போலி வைத்தியர்!

தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் வைத்தியரைப் போன்று நுழைந்த ஒருவர் பிடிக்கப்பட்டு பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

இவரிடம் இருந்து வைத்தியருக்கான போலி அடையாள அட்டை மற்றும் வைத்திய உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

எனினும் இவர் இவ்வாறு வந்ததற்கான நோக்கம் தெரியவரவில்லை. 

சந்தேகநபர் சாதாரண ஆடையுடன் அறுவை சிகிச்சை அறைக்குள் செல்ல முற்பட்ட போது அருகிருந்த வைத்தியருக்கு ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து அவர் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

மேலும் சந்தேகநபர் மெதிகிரிய பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.  சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -