நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் பதவி சம்பந்தமாக தாம் மீணட்டும் சபாநாயகருடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொது செயலாளர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சித் தலைவர் பதவியை தங்களுக்கு வழங்குமாறு இலங்கை தமிழரசு கட்சி சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை வழங்கியுள்ள நிலையிலேயே இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக அவர் கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -