19ம் திருத்தச் சட்டம் குறித்த உச்சநீதிமன்றின் சட்ட விளக்கம் நாடாளுமன்றில் அறிவிப்பு!

19ம் திருத்தச் சட்டம் குறித்த உச்சநீதிமன்றின் சட்ட விளக்கம் எதிர்வரும் 7ம் அல்லது 8ம் திகதி நாடாளுமன்றிற்கு அறிவிக்கப்படவுள்ளது. சபாநாயகர் சமல் ராஜபக்ஸவினால் இந்த அறிவிப்பு விடுக்கப்படவுள்ளது. 19ம் திருத்தச் சட்டம் குறித்த நாடாளுமன்ற விவாதம் எதிர்வரும் 8, 9 மற்றும் 10ம் திகதிகளில் நடத்தப்படவுள்ளது. 

எதிர்வரும் 10ம் திகதி திருத்தச் சட்டம் குறித்து நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார். இதேவேளை, 19ம் திருத்தச் சட்ட அமுலாக்கத்திற்கு சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -