லக்ஷமன் கொலை வழக்கில் 11 பேருக்கு பிணை!

பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட 11 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. 

பாரத லக்ஷமன் பிரேமச்சந்திரன் கொலை வழக்கில் இவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் துமிந்த சில்வா உள்ளிட்ட 11 பேருக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -