பரீட்சை பெறுபேறும் மாணவர்கள் தற்கொலையும்!

ட்டன் புரூட்ஹில் தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்ற 17 வயது மற்றும் 18 வயது ஆகிய இரு மாணவிகள் பரீட்சை பெறுபேற்றை காரணமாகக் கொண்டு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகளை உட்கொண்டு தற்கொலை முயற்சி செய்துள்ளனர்.

பரீட்சை பெறுபேற்றை பார்த்த இவ்விரு மாணவிகளும் நினைத்த பெறுபேறு கிடைக்காததால் இவ்வாறு தற்கொலை முயற்சி செய்துள்ளனர்.

இதில் ஒரு மாணவி கால்நடைகளுக்கு வழங்கப்படும் மாற்று மருந்தை உட்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் உடனடியாக அயலவர்கள் இவர்களை டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

தற்போது இரு மாணவிகளும் உடல் நலத்தோடு சிகிச்சை பெற்று வருவதாகவும் சிகிச்சையின் பின் வீடு திரும்பலாம் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -