இலங்கை வந்தடைந்தார் கட்டார் நாட்டு மன்னர் ஷேக் தமிம் பின் ஹமாத் அல் தானி

ட்டார் அமீர் தமீம் பின் ஹமத் ஆல் தானி சற்றுமுன்னர் கட்டுநாயக்க
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக
இலங்கையை வந்தடைந்தார்.

சுமார் நான்கு மணித்தியாலங்கள் இடம்பெறும் அவரது இலங்கை விஜயத்தின் போது,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார
அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் முஸ்லிம் அரசியல் தலைவர்களையும் சந்தித்து
கலந்துரையாடவுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -