ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத்தின் மருதமுனை கிளை ஏற்பாடு செய்த டெங்கு ஒழிப்பும்,விழிப்புணர்வும்!

பி.எம்.எம்.ஏ.காதர்-
ல்முனை பிராந்திய தாய் சேய் நல மற்றும் கல்முனை தெற்கு பதில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஏ.சி.எம்.பசாலின் ஆலோசனையில் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத்தின் மருதமுனை கிளை ஏற்பாடு செய்த டெங்கு ஒழிப்பும்,விழிப்புணர்வும் ஞாயிற்றுக்கிழமை 1-03-2015 மருதமுனை பிரதேசத்தில் நடைபெற்றது.

பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களான பைசல் முஸ்தபா,எஸ்.யோகானந்தன் ஆகியோரின் வழிகாட்டலில் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத்தின் மருதமுனை கிளையின் உறுப்பினர்கள் இந்த டெங்கு ஒழிப்பு நிகழ்வில் கலந்து கொண்டனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -