முஸ்லிம் காங்கிரஸுடன் ஐக்கிய தேசிய கட்சி இணைந்து செயற்படுவதற்கு இணக்கம்!

கிழக்கு மாகாண சபையில் மாகாண தேசிய அரசாங்கம் போன்ற மாதிரிய உருவாக்குவதற்கு, தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், ஐக்கிய தேசிய கட்சிக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று மதியம் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்து அழைப்பு  விடுத்துள்ளது.

இதேவேளை சற்று முன்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் ஐக்கிய தேசிய கட்சி இணைந்து செயற்படுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக இம்போட் மிரருக்கு கிழக்கு மாகாண சபை  உறுப்பினர் ஏ.எல் தவம் தெரிவித்தார்.

மேலும், இது தொடர்பான பேச்சுவார்த்தை சற்றுமுன் பூர்த்தியடைந்துள்ளதாக மேலும் தெரிவித்தார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -