பி.எம்.எம்.ஏ.காதர்-
நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளாரக முன்ளாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எம்.எல்.துல்கர் நயீம்(துல்சான்) நியமிக்கப்பட்டுள்ளார்;.கைத்தொழில், வணிகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் இவருக்கான நியமனக் கடிதத்தை அமைச்சு அலுவலகத்தில் வைத்து வெள்ளிக்கிழமை (13-02-2015) வழங்கிகினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -