ஒலுவில் அல்-ஹம்றா விலிருந்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர்களுக்கு பாராட்டு



பி. முஹாஜிரீன்-

லுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்திலிருந்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர்களை மாணவர்களைப் பாராட்டி கௌரவிக்கம் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (02) பாடசாலை கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் எம்.சரிப்தீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பிரதி அதிபர் ஏ.எல்.யாசின், பாடசாலை உயர்தரப் பிரிவு வலயத்தலைவர் அஷ்ஷெய்க் யு.கே.அப்துர்றஹீம், சாதரணதரப் பிரிவு வலயத்தலைவர் இஸட்.எம்.நிசாமுடீன், பாடசாலை தமிழ் துறைப் பிரிவுத் தலைவர் எஸ்.வஹாப்டீன் உட்பட ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இம்முறை அல்-ஹம்றா மகா வித்தியாலயத்திலிருந்து பல்கலைக்கழகத்துக்கு ஏழு மாணவர்கள் தெரிவாகியுள்ளனர். அத்துடன்; பாடசாலை வலய மட்ட போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களும் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -