ஒலுவில் அஷ்ரப் நகர் வீதியை புனரமைப்புச் செய்யுமாறு மக்கள் கோரிக்கை!

பி. முஹாஜிரீன்-

லுவிலிருந்து அஷ்ரப் நகர் மற்றும் தீகவாபி ஆகிய கிராமங்களுக்குச் செல்லும் பிரதான வீதியை களியோடை ஆற்று நீர் அரிப்பெடுத் வீதிக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஆற்று நீர் வீதியை அரிப்பதால் வீதியின் மருங்கு சேதமுற்று பாரிய குழி ஏற்பட்டுள்ளது இதனால் பாரிய வாகனங்கள், உழவு இயந்திரங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விபத்து ஏற்படுவதாகவும் வெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்து சேதமுற்ற வீதியை செப்பனிடுமாறும், அணைக்கட்டு நிர்மாணிக்குமாறும் உடனடியாக பாதுகாப்பு சமிஞ்சையை பொருத்துமாறும் மக்கள் கேட்டுள்ளனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -