2014ல் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டும் நிகழ்வு நடைபெற்றது.
பரீட்சைக்குத் தோற்றிய 124 பிள்ளைகளில் 44 பிள்ளைகள் சித்திடைந்துள்ளனர். அத்துடன் புலமைப்பரிசில் சித்தியடையாத மாணவர்களும் கௌரவிக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வு பாடசாலை முதல்வர் கைறுன்னஸா அகமட் தலைமையில் நடைபெற்றது. இதற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூர் மற்றும் விசேட அதிதியாக சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எஸ். நஜீம் அவர்களுடன் பிரதிக்கல்விப் பணிப்பாளர்களும் கலந்து கொண்டனர்கள்.
இந்நிகழ்வினை அப்பாடசாலையின் பிரதி அதிபர் ஏ.எம். தாஹாநழீம் மற்றும் பெற்றோர்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் நடைபெற்றது என்பது விசேட அம்சமாகும்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment