முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் பிரதிநிதிகளுடன் தாருஸலாமில் அவசர கூட்டம்!

எமது செய்தியாளர் -

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் பிரநிதிகளை அவசரமாக சந்திக்கும் நிகழ்வு முஸ்லிம் காங்கிரஸின் தலைமைக்காரியாலயமான தாருஸலாமில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் கூடியதாக இம்போட் மிரர் செய்தியாளர் தெரிவித்தார்.

இச் சந்திப்பின் போது முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பன தொடர்பாகவும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகவும் விரிவாக ஆராய்ப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது, 

மேலும் இந்த செய்தி தொடர்பாக தொடர்ந்தும் இம்போட் மிரரோடு இணையுங்கள்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :