அம்பாரை மாவட்ட மூத்த ஊடகவியலாளர்கள் பொன்னாடைபோர்த்தி கெளரவிப்பு -படங்கள்

பைஷல் இஸ்மாயில்-

ம்போட்மிரர் ஊடக நிறுவனம் நடாத்திய அம்பாறை மாவட்ட மூத்த ஊடகவியலாளர் கௌரவிப்பு நிகழ்வு நிறுவனத்தின் தலைவரும் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினருமான எஸ்.எல்.முனாஸ் தலைமையில் நேற்று (09) அட்டாளைச்சேனை லெயிட்ஸ் ஹோட்டலில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண சபை அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், கௌரவ அதிதிகளாக கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் பீ.எச்.பியசேன மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர், ஏ.எல்.தவம் மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்களான எம்.ஏ.ராசிக், யூ.கே.ஜபீர், எம்.ஏ.அன்சில், மாநகர சபை உறுப்பினர்களான: கல்முனை ஏ.எம்.பறக்கத்துள்ளா, அக்கரைப்பற்று, ஏ.ஜி.அஸ்மி, உலமா கட்சி தலைவர் முபாறக் அப்துல் மஜீட் மதனி, சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் ஆகியோர் சிரேஷ்ட ஊடகவியலாளர்களை பாராட்டி பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தனர்.












இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :