இறக்காம பிரதேசத்தில் மிக நீண்ட காலமாக இயங்கி வரும் ஹிஜ்ரா பாலர் பாடசாலையின் பரிசளிப்பும் விடுகை விழாவும் இன்று மாலை (சனி - 2014.11.29) இறக்காமம் பிரதேச சபையின் மாநாட்டு மண்டபத்தில் பாலர் பாடசாலை அதிபர் திருமதி எம்.எம்.பஸ்லுல் பாரிஸா தலைமையில் நடைபெற்றது.
பெருந்தொகையான பெற்றோரும் நலன் விரும்பிகளும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதேச சபையின் தவிசாளர்; யூ.கே.ஜபீர் மௌலவியும், விஷேட அதிதியாக இறக்காம பிரதேச கோட்டக் கல்வி அதிகாரி யூ.எல்.மஹ்மூது லெப்பை பிரதேச சபை உறுப்பினர்களான அல்ஹாஜ் எம்.எஸ்.ஜமீல் காரியப்பர், எம்.எல்.முஸ்மி மற்றும் மதீனா வித்தியாலய அதிபர் எம்.ஐ.ஜௌபர் ஆகியோரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment