மாவடிப்பள்ளி தாம்போதிக்கு மேலாக வெள்ளநீர் பாய்ந்தோடுகின்றது:மக்கள் சிரமம்

 யு.எல்.எம். றியாஸ்-

ம்பாறை மாவட்டத்தில் தற்போது நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக கடும் மழை பெய்துவருகின்றது இதனால் இம்மாவட்டத்தின் கரையோரப் பிரதேசத்தின் தாழ் நிலப்பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இதேவேளை நேற்றுமுதல் (20) கல்முனை அம்பாறை வீதியில் உள்ள மாவடிப்பள்ளி தாம்போதிக்கு மேலாக வெள்ளநீர் பாய்ந்தோடுகின்றது இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் பல அசௌகரியங்களையும் எதிர்கொண்டுள்ளனர்.

இதனால் தமது அன்றாட இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஆயிரக் கணக்கான விவசாய நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :