பிரதேச,நகர,மாநகர சபை மக்கள் பிரதிநிதிகளுக்கான கொடுப்பணவுகள் உயர்வு விபரம்

எமது செய்தியாளர்-

பிரதேச,நகர, தவிசாளர்,உப தவிசாளர்,உறுப்பினர்களுக்கும் மாநகர சபை முதல்வர் , பிரதி முதல்வர், உறுப்பினர்களுக்கும் அவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படுள்ளதாக இம்போட் மிரர் செய்தியாளர் தெரிவித்தார்.

பிரதேச,நகர சபைகளின்...

தவிசாளருக்கு வழங்கப்பட்ட 10,000 ரூபா கொடுப்பனவுகள் 25,000 ரூபாவாகவும் ,உப தவிசாளர்களுக்கு வழங்ப்பட்ட 6,500 வழங்கப்பட்ட கொடுப்பனவு 20,000 ரூபாவாகவும், உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட 5000 ரூபா கொடுப்பனவுகள் 15,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்படுள்ளதுடன்.

மாநகர சபைக்கு....

முதல்வருக்கு வழங்கப்பட்ட 15,000 ரூபா கொடுப்பனவு 30,000 ரூபாகவும், உப முதல்வருக்கு வழங்கப்பட்ட 10,000 ரூபா கொடுப்பனவு 25,000 ரூபாகவும் அதிகரிப்பட்டதுடன் மாநகர உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட 7,000 ரூபா கொடுப்பனவு 20,000 ரூபாவும் அதிகரித்து  வழங்க தீர்மானிக்கப்படுள்ளது  என்று இம்போட் மிரர் செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :