ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இன்று இலங்கை பத்திரிகைகளில் வெளிவந்த அதிரடி செய்திகள் -இணைப்பு

அஷ்ரப் ஏ சமத்
ன்று பத்திரிகை வாங்குவதற்காக கல்கிசை; சந்தியில் உள்ள பத்திரிகை கடைக்குச் சென்றபோது அங்கு ஞாயிற்றுக்கிழமைக்கான சிங்கள பத்திரிகையில் தலைப்புச் செய்திகளை கிளிக் செய்தேன்.

லங்காதீபா – திங்கற்கிழமை சகல எதிர்கட்சிகளும் ஒன்றினைந்து பொது வேட்பாளர் அறிவிப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்.

மவ்பிம – சந்திரிகாவின் சகோதரி சுனித்திரா அல்லது சிராணி பண்டாரநாயக்க ஒருவரே பொது வேற்பாளர்  
தேகிய பத்திரிகை – முன்னாள் பிரதமர் ரத்தினசிரியே எதிர்கட்சியின் பொதுவேட்பாளர் 
ஜனரல்ல பத்திரிகை - கரு அல்லது சந்திரிகா ரணில் ஆகிய முவரில் ஒருவர் 
திவயின - ரணிலே பொது வேட்பாளர் சந்திரிகா பொதுவேட்பாளராக வந்தால் நீதிமன்றத்தில் ஊடாக தடை உத்தரவு பிரப்பித்து அவருக்கு போட்டியிட முடியாமல் செய்வோம். 

அரச தரப்பு எதிர்வரும் செவவாய்க் கிழமை ஜனாதிபதி தேர்தலை நடத்துமாறு தேர்தலை ஆணையளாருக்கு வர்ததமாணியில் அறிவிக்கப்படும்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :