இலங்கை வங்கிக்கு 75வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு மரநடுகை விழா






யு.எம்.இஸ்ஹாக் -

லங்கை வங்கிக்கு 75வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு நாடு முழுவதிலும் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட திட்டமிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் கல்முனை இலங்கை வங்கி கிளையில் வங்கி வாடிக்கயாளர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வைக்கும் நிகழ்வு வங்கி முகாமையாளர் எம்.எல்.எம்.ஸாஹிர் தலைமையில் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் மாவட்ட முகாமையாளர் பிரியந்த குமார பிரதம அதிதியாக கலந்து கொண்டு வாடிக்கையாளர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி வைத்தார்.

வங்கி உதவி முகாமையாளர் திருமதி ரீ. ஜஹ்பர் ,நிறைவேற்று அதிகாரி ஏ.எம்.எம்.முஸ்தகீன் , உட்பட வங்கி உத்தியோகத்தர்களும் ,வாடிக்கயாளர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :