நாம் அவ்வாறு எப்போதும் கோரியதில்லை அவ்வாறு நாம் கோருவதாக அவர் எண்ணிக்கொண்டிருந்தால் அதை நாங்கள் கைவிட்டு விட்டோம் என்பதை அறியத்தருகிறோம். எனவே ஜனாதிபதி தனது வாக்குறுதிப்படி சர்வாதிகார ஜனாதிபதி முறைமையைக் கைவிடுவாரா என சிங்கள பத்திரிகையொன்றுக்கு பேட்டியளித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்.<சோ>
நாம் ஈழப்போராட்டத்தை கைவிட்டோம், ஜனாதிபதி முறைமையைக் கைவிடப்படுமா -சம்பந்தன் MP கேள்வி
தமிழ் தேசிய கூட்டமைப்பு, பெரும்பாலான புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மற்றும் தமிழ்மக்கள் ஈழக்கோரிக்கையை ஏற்கனவே கை விட்டு விட்டோம். அது மாத்திரமன்றி தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு போதும் தனி ஈழக்கோரிக்கையை முன் வைத்துப் பேசியதுமில்லை. அவ்வாறிருக்க ஜனாதிபதி நாங்கள் ஈழக் கோரிக்கையை கைவிட்டால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாக சவால் விடுத்துள்ளார்.
நாம் அவ்வாறு எப்போதும் கோரியதில்லை அவ்வாறு நாம் கோருவதாக அவர் எண்ணிக்கொண்டிருந்தால் அதை நாங்கள் கைவிட்டு விட்டோம் என்பதை அறியத்தருகிறோம். எனவே ஜனாதிபதி தனது வாக்குறுதிப்படி சர்வாதிகார ஜனாதிபதி முறைமையைக் கைவிடுவாரா என சிங்கள பத்திரிகையொன்றுக்கு பேட்டியளித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்.<சோ>
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
நாம் அவ்வாறு எப்போதும் கோரியதில்லை அவ்வாறு நாம் கோருவதாக அவர் எண்ணிக்கொண்டிருந்தால் அதை நாங்கள் கைவிட்டு விட்டோம் என்பதை அறியத்தருகிறோம். எனவே ஜனாதிபதி தனது வாக்குறுதிப்படி சர்வாதிகார ஜனாதிபதி முறைமையைக் கைவிடுவாரா என சிங்கள பத்திரிகையொன்றுக்கு பேட்டியளித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்.<சோ>
0 comments :
Post a Comment