நாம் ஈழப்போராட்டத்தை கைவிட்டோம், ஜனாதிபதி முறைமையைக் கைவிடப்படுமா -சம்பந்தன் MP கேள்வி

மிழ் தேசிய கூட்டமைப்பு, பெரும்பாலான புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மற்றும் தமிழ்மக்கள் ஈழக்கோரிக்கையை ஏற்கனவே கை விட்டு விட்டோம். அது மாத்திரமன்றி தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு போதும் தனி ஈழக்கோரிக்கையை முன் வைத்துப் பேசியதுமில்லை. அவ்வாறிருக்க ஜனாதிபதி நாங்கள் ஈழக் கோரிக்கையை கைவிட்டால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாக சவால் விடுத்துள்ளார்.

நாம் அவ்வாறு எப்போதும் கோரியதில்லை அவ்வாறு நாம் கோருவதாக அவர் எண்ணிக்கொண்டிருந்தால் அதை நாங்கள் கைவிட்டு விட்டோம் என்பதை அறியத்தருகிறோம். எனவே ஜனாதிபதி தனது வாக்குறுதிப்படி சர்வாதிகார ஜனாதிபதி முறைமையைக் கைவிடுவாரா என சிங்கள பத்திரிகையொன்றுக்கு பேட்டியளித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்.<சோ>

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :