தேவையான தகுதி எம்மிடம் இல்லை -ஷஹிட் அப்ரிடி

திர்வரும் உலகக் கிண்ணப் போட்டிகளில் திறமையை வெளிப்படுத்துற்குத் தேவையான தகுதியுடன் தமது அணி காணப்படவில்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவரான ஷஹிட் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான சர்வதேச ஒருநாள் தொடரை 3 – 0 என்ற ஆட்டக்கணக்கில் பாகிஸ்தான் அணி இழந்திருந்தது.

வலுவற்ற இணைப்பாட்டங்கள் அவுஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியில் அணியை பின்னடைவுக்கு இட்டுச் சென்றதாக அவர் கூறியுள்ளார்.

நேற்று நடைபெற்ற 3 ஆவது போட்டியில் வெற்றிபெறுவதற்கு இறுதி ஒவரில் 2 விக்கெட்டுக்கள் கைவசம் இருக்க 2 ஓட்டங்களை மாத்திரமே பெற வேண்டிய நிலையில் க்ளன் மெக்ஸ்வெல்லின் சிறப்பான பந்துவீச்சு மூலம் பாகிஸ்தான் அணியால் குறித்த இலக்கை எட்ட முடியாமல் போனமை குறிப்பிடத்தக்கதாகும்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :